சிதம்பரம்: மனைவி கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!!

கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோவில் அருகே ராதா நல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (30) மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி உமாதேவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வேல்முருகன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இது குறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!