நெல்லிக்குப்பம்: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

கடலூர், நெல்லிக்குப்பம் வள்ளி விலாஸ் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் இணையதள www.cybercrime.gov.in குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!