முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!


தேனி மாவட்டம்  ஆண்டிபட்டி வருசநாடு மாநில நெடுஞ்சாலையில் அடக்கம் பட்டி என்ற கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அடைக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்று புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காலி குடங்களை வைத்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலினால் ஆண்டிபட்டி வருஷநாடு போக்குவரத்து நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அடுத்து குடிநீர் வழங்க உடனடியாக  நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து மறியலில் இருந்து களைந்து சென்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!