முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!


தேனி மாவட்டம்  ஆண்டிபட்டி வருசநாடு மாநில நெடுஞ்சாலையில் அடக்கம் பட்டி என்ற கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அடைக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்று புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காலி குடங்களை வைத்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலினால் ஆண்டிபட்டி வருஷநாடு போக்குவரத்து நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அடுத்து குடிநீர் வழங்க உடனடியாக  நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து மறியலில் இருந்து களைந்து சென்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!