விழுப்புரத்தில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கரங்கள் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
விழுப்புரம் மாவட்டம்,அகில இந்திய மக்கள் முதல் உரிமைகள் பாதுகாப்பு கரங்கள் சார்பாக இன்று21.09.2025 அன்று விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமால், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர். தலைமையில் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர். பாலமுருகன், மாநிலத் தலைவர். அங்கப்பன்,மாநில பொருளாளர். DR.நடராஜன், மாநில துணைத்தலைவர். சந்திரசேகர்,மாநில செயற்குழு உறுப்பினர். குகன், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக