கடலூர்: திமிங்கலம் எச்சம் எனக்கூறி விற்பனை செய்த நபர் கைது!!
கடலூர்மாவட்டம்,கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலம் எச்சம் எனக் கூறி விற்பனைக்கு எடுத்து வந்த ராஜசேகரன் வயது 28, த/பெ மணிமாறன், திருவிழந்தூர் மயிலாடுதுறை சேர்ந்தவரை கைது செய்த காவல் ஆய்வாளர். அம்பேத்கார், தனிப்படை உதவி ஆய்வாளர். சுரேஷ், முருகன் , மற்றும் காவல் குழுவினரை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், விழுப்புரம் வனமண்டலம் தலைமை வன பாதுகாவலர்.A. பெரியசாமி IFS, கடலூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர்.S.ஜெயக்குமார் IPS ஆகியோர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் கடலூர் மாவட்ட வன அலுவலர்.S. குருசாமி IFS உடன் இருந்தார் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக