மாட்டு வண்டி பந்தயம்! சீரிபாய்ந்த மாடுகள்!!
தேனி மாவட்டம், மார்க்கயன்கோட்டை தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் சார்பாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தட்டாண் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, பெரிய மாடு என ஏழு பிரிவு களில் நடத்தப்பட்ட போடபோட்டிகளில் 200 க்கும் அதிகமான அணிகள் பங்கேற்றனர்.சீரிபாய்ந்த மாடுகளை சாலையில் இருந்த பொதுமக்கள் விசிலடித்தும், ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக