மாட்டு வண்டி பந்தயம்! சீரிபாய்ந்த மாடுகள்!!

தேனி மாவட்டம், மார்க்கயன்கோட்டை தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் சார்பாக இரட்டை  மாட்டு வண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தட்டாண் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, பெரிய மாடு என ஏழு பிரிவு களில் நடத்தப்பட்ட போடபோட்டிகளில் 200 க்கும் அதிகமான அணிகள்  பங்கேற்றனர்.சீரிபாய்ந்த மாடுகளை சாலையில் இருந்த பொதுமக்கள் விசிலடித்தும், ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!