காவலர் தினத்தை முன்னிட்டு கௌரவிக்கப்பட்ட காவலர் குடும்பத்தினர்!!
கடலூர் மாவட்டம்,காவலர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தாரை கௌரவிக்கும் விதமாக கடந்த 1993 ஆம் ஆண்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தில்லை கோவிந்தன் என்பவரின் மகன்.
கணேஷ் மற்றும் குடும்பத்தாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தும், குழந்தைக்கு பரிசு பொருட்கள் வழங்கி,நலம் விசாரித்து கௌரவிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக