சேத்தியாத்தோப்பு: சாலையை எம்எல்ஏ திறந்து வைப்பு!!

கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வடக்கு மேட்டுத் தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காத்திருப்போர் கூடம் மற்றும் சிமெண்ட் சாலை இன்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழிதேவன்MLA அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!