கடலூரில் பரவும் காய்ச்சல்: பறவை காய்ச்சலா?
கடலூர் மாவட்டம்,கடலூரில் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் குவியும் மக்கள். தினந்தோறும் காய்ச்சல் இரும்பல் சளி உள்ளிட்ட தொடர் பிரச்சனைகளில் மருத்துவமனைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படையெடுத்த வண்ணம் உள்ளனர்
அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து காய்ச்சல் சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவர்களை அணுகி மருத்துவம் பார்த்து வருகின்றனர்,
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக