கடலூர்: பத்மநகர் காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்,!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயகுமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் கடலூர்: பத்மநகர் காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்,!!

அமர்நாத் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் . பத்மநாபன் மற்றும் போலீசார் கடலூர்  முதுநகர்  காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை  பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!