போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை விரட்டி சென்று கைது !!
தேனி மாவட்டம், கம்பம் அருகே மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை போக்குவரத்து காவல் துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் பேருந்தை விரட்டி சென்று பேருந்தை தடுத்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டு ஓட்டுநரை கைது செய்தனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக