போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை விரட்டி சென்று கைது !!

தேனி மாவட்டம், கம்பம் அருகே மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை போக்குவரத்து காவல் துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் பேருந்தை விரட்டி சென்று பேருந்தை தடுத்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டு ஓட்டுநரை கைது செய்தனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!