ஆற்காடு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம்!!


விழுப்புரம்மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, முகையூர் தெற்கு ஒன்றியம், ஆற்காடு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர். க. பொன்முடி அவர்கள் துவக்கி வைத்து பின்னர் முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.  உடன்  ஒன்றிய செயலாளர்கள். ஜி.ரவிச்சந்திரன், S.லூயிஸ், ஒன்றிய குழு தலைவர். தனலட்சுமி உமேஷ்வரன், மாவட்ட கவுன்சிலர். ராஜீவ்காந்தி, அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!