கடலூர்: வாகன விபத்து முதலுதவி செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி வடலூர் நெடுஞ்சாலை பாவைக்குளம் அருகில் பாதுகாப்பு ரோந்து பணியில் மேற்கொண்டுயிருந்தபோது பஞ்ச மூர்த்தி வயது 35, த/பெ சுப்பிரமணி, தெற்கு தெரு, பாவைக்குளம் என்பவர் வாகன விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தவரை கண்டவுடன் அதிவிரைவு படை காவலர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு, காவல் வாகனம் மூலம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க உதவி மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக