முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாதிய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் அறிவுரையின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கார் அவர்கள் சி. முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிடம்  சாதிய பாகுபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளையும், இழப்புகள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!