முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாதிய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் அறிவுரையின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கார் அவர்கள் சி. முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிடம்  சாதிய பாகுபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளையும், இழப்புகள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!