பொள்ளாச்சி: சூஸேஸ்வரன் பட்டி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த தடுப்பு சுவர்




கோவைமாவட்டம்,சூளேஸ்வரன்பட்டி‍ பேரூராட்சிதங்கம் தியேட்டருக்கு பின்புறம்  உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியின் தடுப்பு சுவர் சேதம்.பள்ளியின்   அலட்சிய போக்கால் புது தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயத்தில் குழந்தை செல்வங்கள் பயத்திலே பள்ளிக்கு செல்கிறார்கள் கண் விழித்து பார்க்க வேண்டிய கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?விபத்து நடப்பதற்கு முன்னே சம்பந்த பட்ட நிர்வாகம் இதை  சரி செய்யப்படுமா? 

என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒட்டுமொத்த பெற்றோரின் குரல் ஒலிக்கிறது ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!