பொள்ளாச்சி: சூஸேஸ்வரன் பட்டி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த தடுப்பு சுவர்
கோவைமாவட்டம்,சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிதங்கம் தியேட்டருக்கு பின்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தடுப்பு சுவர் சேதம்.பள்ளியின் அலட்சிய போக்கால் புது தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயத்தில் குழந்தை செல்வங்கள் பயத்திலே பள்ளிக்கு செல்கிறார்கள் கண் விழித்து பார்க்க வேண்டிய கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?விபத்து நடப்பதற்கு முன்னே சம்பந்த பட்ட நிர்வாகம் இதை சரி செய்யப்படுமா?
என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒட்டுமொத்த பெற்றோரின் குரல் ஒலிக்கிறது ...!!!




கருத்துகள்
கருத்துரையிடுக