கடலூரில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்!!
கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் (செப்.11) இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே உள்ள நண்பர்கள் நகர் சாலையில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குஆளாகியுள்ளனர்.கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக