கடலூரில் கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்!!

கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் (செப்.11) இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே உள்ள நண்பர்கள் நகர் சாலையில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குஆளாகியுள்ளனர்.கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!