தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் மாபெரும் கல்வி எழுச்சி நிகழ்ச்சி!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்னும் மாபெரும் கல்வி எழுச்சி நிகழ்ச்சி தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங் IAS அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்களுடன் பார்வையிட்டார்கள்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக