கடலூர்: சௌமியா அன்புமணியை வரவேற்ற பாமகவினர்!!

கடலூர்மாவட்டம்,இன்று காலை கடலூர் மாவட்ட எல்லையில் பசுமை தாயக தலைவர் முனைவர். சௌமியா அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். சண். முத்துகிருஷ்ணன் மற்றும் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர். ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!