வெங்கனூர் பச்சையம்மன் கோயில் தீமிதி தேர்த் திருவிழா!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வெங்கனூரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து, தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!