முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!
கரூர் மாவட்டம்,மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த, கோபிநாத் முன்னாள் கிழக்கு ஒன்றிய பாஜக செயலாளர் ஆனந்த் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய் அணி தலைவர் ஜோதி முன்னாள் பாமக ஒன்றிய செயலாளர் ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் இன்று தங்களைதிமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக