முருகன்குடியில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி தொகுதி முருகன்குடி ஊராட்சியில், அதிமுக சார்பில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச்செய்யும் நோக்கில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!