கடலூர்: தீப்பிடித்து எரிந்த போலீஸ் ஜீப்!!
படம்: சித்தரிப்பு புகைப்படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பழுதுபார்க்க பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயுதப்படை கட்டுப்பாட்டில் இருந்த ஜீப், நேற்று (செப்.27) சனிக்கிழமை காலை என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எலி கடித்து ஓயர்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக