கடலூர்: தீப்பிடித்து எரிந்த போலீஸ் ஜீப்!!

படம்: சித்தரிப்பு புகைப்படம்

கடலூர் மாவட்டம்,கடலூர் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பழுதுபார்க்க பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயுதப்படை கட்டுப்பாட்டில் இருந்த ஜீப், நேற்று (செப்.27) சனிக்கிழமை காலை என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எலி கடித்து ஓயர்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!