காட்டுமன்னார்கோவில்: கூடுதல் வகுப்பறை திறந்து வைப்பு!!

கடலூர்மாவட்டம்,மாவட்ட கனிம வள நிதியின் கீழ், காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய். 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவர்களுக்கான கூடுதல் இரண்டு வகுப்பறைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். சிந்தனைச் செல்லன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!