புதுச்சேரி: ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்!!
புதுச்சேரி மாநிலத்தில் குடிநீரால் 36 பேர் தோட்டக்கால் பகுதியில் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்
இதற்கு முன்பு 40க்கு மேற்பட்டவர் நகரப் பகுதியில் குடிதண்ணீரால் பாதிக்கப்பட்டு ஆறு நபர்கள் இறந்துள்ளார்கள் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் இதற்கு உடனடியாக தீர்வு காண கோரி ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக