கடலூர்: ஓடையில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு!!

கடலூர் மாவட்டம், கிள்ளை அருகே பொன்னந்திட்டு ஓடையில் நேற்று (செப்.03) சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக கிள்ளை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!