கடலூர்: தொரவலூர் அரசு பள்ளி அருகே காவல்துறை சார்பில் நடைபெற்ற புதிய பேரிக்கார்டு அமைக்கும் பணி!!




கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொரவலூர் அரசு பள்ளி அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர். தலைமையிலான போலீசாரால் பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!