நெல்லிக்குப்பம் கஸ்டம்ஸ் சாலையில் ஆட்சியர் ஆய்வு!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் கஸ்டம்ஸ் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக