நெல்லிக்குப்பம் கஸ்டம்ஸ் சாலையில் ஆட்சியர் ஆய்வு!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் கஸ்டம்ஸ் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!