நல்லாசிரியர் விருது பெற்றவரை சந்தித்து வாழ்த்திய துணை மேயர்!!
கடலூர் மாவட்டம்,தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கடலூர் மாவட்டம் கம்பியம்பேட்டை கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஆசிரியர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடனிருந்தனர். தலைமை ஆசிரியரின் சிறப்பான பணிக்கு இந்த விருது அங்கீகாரம் அளித்துள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக