மதுரை மேயர் கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி!!
மதுரைமாவட்டம்,மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர். பொன்வசந்த்தின்ஜாமின்மனுதள்ளுபடிமேயரின் கணவர். பொன்வசந்த் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக