புதுவையில் கவிஞருக்கு நினைவு அஞ்சலி!!

புதுவை மாநிலம்,இன்று  மறைந்த கவிஞர் புதுவை. சிவம் நினைவு நாளை ஒட்டி அவருடைய திருஉருவச்சிலைக்கு  புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர். R. செல்வம் அவர்கள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் ஜான் குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் என்கின்ற தக்ஷிணாமூர்த்தி லட்சுமி காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுவை மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!