கரூர்: குளித்தலையில் ரூபாய். 40 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர். மா. சுப்பிரமணியன்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில், கரூர் மாவட்டம், குளித்தலையில் ரூபாய் 40 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவுற்று வரும் பணிகளை, இன்று,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா. சுப்பிரமணியன் அவர்களுடன் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் சென்று ஆய்வு செய்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக