காட்டுமன்னார்கோவில்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

கடலூர்மாவட்டம்,காட்டுமன்னார்கோவிலில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். இதில், காட்டுமன்னார்கோவில் புது மேல வீதியை சேர்ந்த பரணிதரன் மற்றும் ஹரி பிரசாத் ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!