கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 277 புதிய வாக்குச்சாவடி மையம்!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில், பகுப்பாய்வுக்கு முன் இருந்த 2313 வாக்குச்சாவடிகளுடன், புதியதாக 277 வாக்குச்சாவடி மையங்கள் சேர்க்கப்பட்டு, 122 இடமாற்றங்கள் மற்றும் கட்டிட மாற்றங்களுக்குப் பிறகு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகள் உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தொகுதிகள் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி (தனி), குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகியவை ஆகும்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக