சேத்தியாத்தோப்பு: 20 மரங்கள் சாய்ந்து விழுந்தது!!

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 17 சென்டிமீட்டர் கனமழை பெய்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக, சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!