சேத்தியாத்தோப்பு: 20 மரங்கள் சாய்ந்து விழுந்தது!!
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 17 சென்டிமீட்டர் கனமழை பெய்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக, சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக