வாலாஜா: அனந்தலை மலையில் 160 ஆவது வாரமாக நடைபெறும் திருவாசக தொடர் முற்றோதல் நிகழ்ச்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை மலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு உமாதேவியார் உடனுறை அனந்த நாதீஸ்வரர்  திருக்கோவிலில்

மாணிக்கவாச பெருமான்  உரைக்க ஐயன் சிவ பெருமான் கைப்பட எழுதி  அருளிய  திருவாசக தொடர் முற்றோதல்  நிகழ்ச்சி!

 சனிக்கிழமை தோறும் (160)ஆவது வாரமாக 13-09-.2025.

காலை 9.00 மணி முதல்  மாலை 5..00 மணி வரை நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து மதியம் 1மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.அனைத்து அடியார் பெருமக்களும் கலந்து  கொண்டு  அருள்மிகு உமாதேவியார் உடனுறை அனந்த நாதீஸ்வரர்  திருவருள் பெறுமாறு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!