ராமசாமி_படையாட்சியார்_ 108 வது_பிறந்தநாள் விழா!!
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் அருகே அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்.முன்னாள் அமைச்சர். எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில்அவரது 108ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி.வெ.கணேசன் அவர்கள்நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்.சபா.இராசேந்திரன் அவர்கள்மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில் குமார் அவர்கள்ராமசாமி படையாட்சியார் அவர்களின் சிலைக்கு மாலைஅணிவித்து,மரியாதைசெலுத்தினர்.எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார், வன்னியர் சமூக உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடியவர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக