கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி SKV மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார்IPS!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்கள் குறிஞ்சிப்பாடி SKV மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் எதிர்காலத்தில் நாட்டை நிர்வாகிக்ககூடிய பொறுப்புகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நீங்கள் என்றும் அதனால் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், ஒழுக்கம் மிக மிக முக்கியம் என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக