அருவி புதிய காய்கறி விற்பனை நிலையத்தை துவக்கி வைத்த SGC .பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே வேட்டாங்குளம் பகுதியில் புதியதாக துவங்கப்பட்ட அருவி காய்கறி விற்பனை நிலையத்தை. 27.08.25 இன்று உரிமையாளர்கள். விநாயகம் ஜி.
தாமோதரன் MP TV நெட்வொர்க் இவர்களின் முன்னேற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்ட நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். R.P. ரவீந்தரன்மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். S.G.C. பெருமாள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவங்கி வைத்தனர். இதில் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக