புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுக்கடைத்தலை தடுக்கும் பொருட்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட ஜெயக்குமார்IPS!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் புதுச்சேரி மாநிலத்திலிருட்டு மது கடத்தலை தடுக்கும் பொருட்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதிவிரைவு படைவீரர்கள் சகிதம் அதிரடி சோதனை மேற்கொண்டார். மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர். சார்லஸ் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக