கடலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் பலி! ஜெயக்குமார் IPS நேரில் சென்று விசாரணை!!
கடலூர் மாவட்டம்.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் சிப்காட் இந்தியா பாஸ்பேட் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக