கடலூர்: விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஜெயக்குமார்IPS அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள்  குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.N. கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள்.ரூபன்குமார், ராஜா, லாமேக்,  பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஜிகுமார், பார்த்திபன், சார்லஸ்,  ஜெயச்சந்திரன், மனிஷா,  அப்பாண்டைராஜ், சரவணகுமார் (பயிற்சி),  மற்றும் காவல் ஆய்வாளர்கள், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!