கடலூர்: இரு சக்கர வாகன தகராறு ஒருவர் மரணம்! சம்பவ இடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் முதுநகர் பழைய வண்டிபாளையம் சிங்காரமுதலி தெருவில் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திய சம்மந்தமான வாக்குவாதத்தில் மனோகரன் என்பவரை தள்ளிவிட்டபோது, கீழே விழுந்ததில் உயிரிழந்த சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக