பண்ருட்டியில் மூவர் தற்கொலை நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி முந்திரி விவசாயி ராஜா என்பவர் தனது மனைவி பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றதால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது தொடர்பாக சம்பவ இடத்தை ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக