நெய்வேலியில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,நெய்வேலி பவர் சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் மாவட்ட மருத்துவ சங்கம் சார்பில், பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துக்களை வழங்கியும், பின்னர் தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக