பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் அவர்களை தொகுதி பொறுப்பாளர் புஷ்பராஜ் சந்திப்பு!!


கடலூர் மாவட்டம்,ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல் சம்பந்தமாக பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செ.புஷ்பராஜ் அவர்கள் பண்ருட்டி நகர கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்து.பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்களிடம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து கேட்டறிந்தார் உடன் நகர அவை தலைவர் ராஜா நகர மன்ற உறுப்பினர் சண்முகவள்ளி பழனி  வார்டு அவைத் தலைவர் மோகன் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!