கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!!
கடலூர் மாவட்டம் கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளுர், பரவளுர், கச்சி. பெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்தடை நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக