கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!!


கடலூர் மாவட்டம் கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளுர், பரவளுர், கச்சி. பெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்தடை நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!