பண்ருட்டி பஞ்சவர்ணம் நகரின் கால்வாய் சீரமைக்கும் பணி நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்.க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி உட்பட்ட 27 வது வார்டு நகராட்சி பின்புறம் பஞ்சவர்ணம் நகரில் கால்வாய் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக