கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர். பிரேம்குமார் அவர்கள் தலைமையில்ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து   வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!