ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதிரடி சோதனை!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS, புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் நோக்கில் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதிவிரைவு படைவீரர்களுடன் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் அவர்களும் உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக