கடலூர்: கார் மோதி தொழிலாளி மகள் பலி!!

காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்காலில் உள்ள கலைஞர்நகரைச் சேர்ந்த தொழிலாளி கணேஷ், தனது மகள் கமலியுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீரானந்தபுரம் பகுதியில் கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி கமலி பரிதாபமாக உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!