கடலூர்: கார் மோதி தொழிலாளி மகள் பலி!!

காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்காலில் உள்ள கலைஞர்நகரைச் சேர்ந்த தொழிலாளி கணேஷ், தனது மகள் கமலியுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீரானந்தபுரம் பகுதியில் கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி கமலி பரிதாபமாக உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!